Tuesday, 30 October 2012

‌நீல‌‌ம் புய‌ல் தாக்கம்

வ‌ங்க‌க் கட‌லி‌ல் உருவான ‌நீல‌ம் புய‌ல் செ‌ன்னை‌க்கு தெ‌ன் ‌கிழ‌க்கே 270 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் மைய‌ம் கொ‌ண்டு‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நீல‌ம் புய‌ல் கடலூ‌ர்-நெ‌ல்லூ‌‌ர் இடையே செ‌ன்னை‌க்கு அருகே இ‌ன்று கரையை கட‌க்‌கிறது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

புய‌ல் கரையை கட‌க்கு‌ம்போது ம‌ணி‌க்கு 90 ‌கிலோ ‌மீ‌ட்ட‌‌ரி‌ல் இரு‌ந்து 100 ‌கிலோ ‌‌மீ‌ட்ட‌ர் வேக‌த்த‌ி‌ல் கா‌ற்று ‌வீச‌‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நீல‌ம் புய‌ல் வடமே‌ற்கு ‌திசையை நோ‌க்‌கி நக‌ர்‌ந்து வருவதாகவு‌ம், 1.5 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்து‌க்கு கட‌ல் அலைக‌ள் எழு‌ம்ப வா‌‌ய்‌ப்பு இரு‌ப்பதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த கா‌ற்று ‌வீச வா‌ய்‌ப்பு இரு‌ப்பதாகவு‌ம், புய‌ல் கரையை கட‌க்கு‌ம்போது ‌மி‌ன்சாதன‌ங்க‌ள், தொலை‌த் தொட‌ர்புக‌ள் து‌ண்டி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

No comments:

Post a Comment